2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளை ஆராயும் கூட்டம்

Super User   / 2011 ஜனவரி 07 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின்  பிரச்சினைகளை தொடர்பாக ஆராயும் கூட்டம் நேற்று வியாழக்கிழமை  சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரிஸ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சாய்ந்தமருது பிரதேச செயளாலர் ஏ.எல்.எம். சலிம் மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தி;குட்பட்ட 17 கிராம உத்தியோகஸ்தர்களும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .