2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

திருக்கோவில் பிரதேச சபை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்கள் உறுதி மொழி

Super User   / 2011 ஜனவரி 30 , மு.ப. 11:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.மாறன்)

திருக்கோவில் பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர்கள் 12 பேரும் தமிழ் தேசியத்திற்காகவும் உரிமைக்காகவும் பாமர மக்களின் நலனுக்காகவும் ஒன்றினைந்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவது என முடிவு செய்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்

திருக்கோவில் பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தனுடன் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போதே இத்தீர்மானம் ஏகமானதாக  எடுக்கப்பட்டுள்ளது.

திருக்கோவில் பிரதேசத தமிழத் தேசிய கூட்டமைப்பின் காரியாலயமாக முன்னால் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனின் வீட்டை பயன்படுத்துவது எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .