2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை

சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு உதவுவதாக கி.மா.முதலமைச்சர் உறுதி

Suganthini Ratnam   / 2011 மார்ச் 14 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.லோஹித்)

அம்பாறை மாவட்டத்திற்கான விஜயமொன்றை இன்று திங்கட்கிழமை மேற்கொண்டிருந்த கிழக்கு மாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் அக்கரைப்பற்றிலுள்ள சுவாமி விபுலானந்தா சிறுவர் இல்லத்திற்கு சென்று பார்வையிட்டுள்ளதுடன்,  அங்குள்ள சிறுவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அங்குள்ள சிறுவர்களது தேவைகள் மற்றும் அவ் அமைப்பின் உடனடித் தேவைகள் குறித்து கேட்டறிந்த அவர், சிறுவர்களுக்கான உடனடித் தேவைகளை நிறைவேற்றித் தருவதாகவும் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .