2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நூல் அறிமுக விழா

Kogilavani   / 2011 மே 03 , மு.ப. 07:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

"தூது வரும் தேர்தல் தீர்வு தேடும் பார்வை"  நூல் அறிமுக விழா இம்மாதம் 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பி.ப 4.30 மணிக்கு கல்முனை மஹ்மூத் மகளீர் கல்லூரி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்கடர் ஏ.எல்.எம். நஸீர் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னால் உபவேந்தர் பேராசிரியர் எம்.எல். அப்துல் காதர்  பிரதம அதிதியாகவும், நிந்தவூர் காஷிபுல் உலூம் அறபுக் கல்லூரி அதிபர் கலாபூஷனம், கவிமணி மௌலவி எம்.எச்.எம். புகாரி விசேட அதிதியாகவும் , இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக விரிவுரையாளர் ஏ.ஜே.எல். வஸீல் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொள்ள உள்ளனர்.


You May Also Like

  Comments - 0

  • m c a fareed Friday, 06 May 2011 02:51 AM

    புத்தகத்தின் பெயரில் ஒன்றுமே விளங்கவில்லையே

    Reply : 0       0

    kalam Friday, 06 May 2011 05:42 PM

    சகோ, பரீத் , நிகழ்வுக்கு சென்று பார்ப்போமே. அதன்பின்னரும் விளங்காவிட்டால் புத்தகம் வேல்ப்பால்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .