2025 ஜூன் 09, திங்கட்கிழமை

உலக புவி தினத்தையொட்டி கருத்தரங்கு

Suganthini Ratnam   / 2011 மே 06 , மு.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

உலக புவி தினத்தை முன்னிட்டு சுற்றாடல் பசுமை பாதுகாப்பு அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு மற்றும் மரநடுகை நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில்  நடைபெற்றது.

சுற்றாடல் பசுமை பாதுகாப்பு அமைப்பின் தலைவர் எம்.எம்.நிப்ராஸ் மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகளில் வளவாளராக சுற்றாடல் உத்தியோகத்தர் ஏ.எல்.ஜெமீல் கலந்துகொண்டார்.


You May Also Like

  Comments - 0

  • kalamkalmunai Friday, 06 May 2011 08:14 PM

    பிரதேச சுற்றாடல் உத்தியோகத்தரா அப்படி ஒருவர் இருக்கிறாரா? அவர் பிரதேசத்திக்கு என்ன செய்துள்ளார் ? நிந்தவூரை சென்று பார்க்கச் சொல்லுங்கள்.

    Reply : 0       0

    kalamkalmunai Saturday, 07 May 2011 03:59 AM

    இப்பகுதியில் ஏற்கனவே நாட்டிய மரம் எல்லாம் என்ன ஆச்சி?

    Reply : 0       0

    egco srilanka Tuesday, 10 May 2011 06:52 PM

    சம்மாந்துறை பிரதேச சுற்றாடல் உத்யோகத்தர் என்பதனை அறியத் தருகின்றோம். குறித்த நிகழ்வில் சிறப்புரை ஆற்றுவதற்காக எமது அமைப்பின் உத்தயோகபூர்வமன அழைபை ஏற்று வருகை தந்த அதிதி என்பதனை அறியத்தருகின்றோம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .