2025 ஜூன் 09, திங்கட்கிழமை

கஞ்சா விற்னையில் ஈடுபட்ட இருவர் கைது

Super User   / 2011 மே 06 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(எஸ். மாறன்)

அக்கரைப்பற்று பிதேசத்தில் கஞ்சா எனும் போதைப்பொருள் விற்னையில் ஈடுபட்ட இருவரை நேற்று வியாழக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இவர்களை கைது செய்யும் போது இவர்களிடமிருந்து 150 கிராம் கஞ்சா மீட்டதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .