2025 ஜூன் 09, திங்கட்கிழமை

'நீ கேட்ட கவிதை' நூல் வெளியீட்டு விழா

Super User   / 2011 மே 10 , பி.ப. 05:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான் )

நிந்தவூர் ராஜகவி றாஹிலின் 'நீ கேட்ட கவிதை' நூல் வெளியீட்டு விழாவும் விருது வழங்கும் நிகழ்வும் இன்று செவ்வாய்க்கிழமை நிந்தவூர் அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

முன்னாள் பிரதியமைச்சர் எஸ்.நிஜாமுதீன், கிழக்கு மாகாண சபை உறுப்பின கே.ஏ.ஜவாட் உட்பட அம்பாறை மாவட்டத்தின் பல பிரதேசங்களைச் சேர்ந்த கவிஞர்கள், கல்விமான்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .