2025 ஜூன் 09, திங்கட்கிழமை

பழைய மாணவனுக்கு கௌரவிப்பு

Suganthini Ratnam   / 2011 மே 11 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

பிரிட்டனிலிருந்து இலங்கை வந்த பழைய மாணவர் ஒருவருக்கான கௌரவிப்பு நிகழ்வு கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது.

இவர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம்.அஷ்ரப்பின் காலத்தில் ஒன்றாக இப்பாடசாலையில் கல்வி கற்று பின்னர் அவரின் அமைச்சில் பணிப்பாளராக கடமையாற்றியவர் ஆவார். தற்போது பிரிட்டனில் வசிக்கும் ஸ்ட்டேல்லி ஜெயராஜா தனது பழைய பாடசாலைக்கு வருகை தந்த போது வரவேற்று கௌரவிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0

  • Naleem Wednesday, 11 May 2011 08:14 PM

    இந்த கௌரவிப்புக்கள் உன்மையில் பாராட்டத்தக்கது. பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஏனையோரும் எனது வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

    மா மனிதர் அஷ்ரபின் நினைவுகளை கொண்டுவந்தமைக்கு நன்றிகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .