2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் நீரிழிவு சிகிச்சைக்காக விசேட பிரிவு

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 16 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில்  நவம்பர் 14 உலக நீரிழிவுதினத்தை முன்னிட்டு நீரிழிவு சிகிச்சைக்கென விசேட பிரிவொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இப்பிரிவு வைத்தியசாலையின் நான்காம் விடுதியில் இயங்கவுள்ளது.

நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை இடம்பெற்ற இதற்கான நிகழ்வில் உணவுக்கட்டுப்பாடு, ஆரோக்கியமான உணவு சமைத்தல் மற்றும் ஊசிப் பாவனை போன்ற விளக்கங்களும் வழங்கப்பட்டன.

இவ்வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்ற இதற்கான  நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள், தாதியர்கள், ஊழியர்கள், உத்தியோகத்தர்கள், வைத்தியசாலையின் அபிவிருத்திக்குழு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 16 November 2011 07:17 PM

    இவ்வளவு அதிகமான உணவுகளை சாப்பிட்டால் நீரிழிவு வராமல் என்ன செய்யும்.

    Reply : 0       0

    Dilan Wednesday, 16 November 2011 07:56 PM

    @பாஷா, இவ்வளவு உணவும் ஒரு ஆள் சாப்பிடுவதற்கு அல்ல. இத்தகைய உணவுகளை அளவாக சாப்பிட வேண்டும்

    Reply : 0       0

    m jaleel kwt Thursday, 17 November 2011 02:00 AM

    நீங்கள் திருந்த மாட்டீர்கள்.

    Reply : 0       0

    meenavan Sunday, 20 November 2011 07:33 PM

    புதிய அத்தியட்சகர் தலைமையில், வைத்திய அதிகாரிகளும், தாதியரும், வைத்தியசாலை அபிவிருத்தி குழுவினரும் ஒன்றிணைந்து செயற்படுவது நோயாளிகளுக்கு வரபிரசாதம்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .