2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை

கல்முனை மேயர் - பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சினேகபூர்வ சந்திப்பு

Super User   / 2011 நவம்பர் 22 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கைக்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜோன் ரேங்கினிற்கும் தனக்கும் இடையில் சினேகபூர்வ சந்திப்பு அம்பாறை விமான நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றதாக கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் தெரிவித்தார்.

உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு அம்பாறை மாவட்டத்திற்கு பிரித்தானிய உயர் ஸ்தானிகர் விஜயம் மேற்கொண்ட போதே இச்சினேகபூர்வ சந்திப்பு இடம்பெற்றதாக அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0

  • சிறாஜ் Wednesday, 23 November 2011 04:11 AM

    ஊருக்கு நல்லதனை செய்யுங்கள்.

    Reply : 0       0

    X Man Saturday, 26 November 2011 11:14 PM

    பெரும்பான்மையாக கருத்துகளில் மேயர் மீதான பொறாமையே காணப்படுகிறது. இவ்வாறு கருத்து தெரிவிப்பவர்கள் தான் வேறு சில விடயங்களில் சமூக நலன் விரும்பிகளாக தங்களை காட்டி கொள்கின்றனர்.

    Reply : 0       0

    ummpa Friday, 25 November 2011 01:27 PM

    uooran, நீங்கள் எங்கேயோ போகிறிர்கள். இது நல்லமில்லை ஊரான். இன்டர்போல் அது இது என்று சொன்னால் ................?

    Reply : 0       0

    nan Friday, 25 November 2011 01:27 AM

    நல்ல விமர்சனங்களே தேவை

    Reply : 0       0

    uooran Thursday, 24 November 2011 04:35 PM

    பிரித்தானிய என்றால் சிலருக்கு பிடித்தமான நாடு என்றாலும் உள்ளுக்குள் பயமும் இல்லாமல் இல்லை.
    சிலரை பொருளாதார ரீதியில் உச்சத்துக்கு கொண்டுவந்த இடத்தில் இரண்டகம் செய்துவிட்டு வந்தவர்களுக்கு இன்டர்போல் வந்துவிடுமோ என்ற பயம்
    அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.

    Reply : 0       0

    kalmunaiyaan Wednesday, 23 November 2011 10:25 PM

    சந்திப்பு பிரித்தானியாவில் இவரின் அனுபவத்தினை பகிர்வது போன்று இருக்குது.....அனுபவி தலைவா....

    Reply : 0       0

    UMMPA Wednesday, 23 November 2011 08:33 PM

    கல்முனை என்றால் எல்லோருக்கும் புரியும் பல சரித்திரங்கள் பதித்த இடம் ஏன் கல்வி கலாச்சாரம் மற்றும்......... விடயங்களில . தயவு கூர்ந்து கொஞ்சம் கருத்துக்களை மிகவும் ஆணித்தரமாக எழுதுங்கள் . நாளை அதுவும் கூட ஒரு சரித்திரத்தை நோக்கி நடைபோடலாம் . எனவே இவர்களின் சந்திப்புகள் நன்றகவே நடைபெறட்டும் இதன் பலன்கள் என்ன என்பதே எமக்கு முக்கியம். ஆகவே நமக்கு நமது பிரதேசத்துக்கு தேவையான விடயங்களை, திட்டங்களை கவனிக்கவும் என்ற உங்கள் எண்ணங்களை இங்கே தெரிவித்தால் அது பத்திரிகை பார்க்கும் தமிழ் உலகத்துகோ சிறப்பு .

    Reply : 0       0

    hameed Wednesday, 23 November 2011 07:37 PM

    ஓவர் பில்ட் உடம்புக்கு ஆகாது தம்பி.

    Reply : 0       0

    london ziyath Wednesday, 23 November 2011 05:42 PM

    பாதையில் ஒருவரை கண்டால் பேசுவது ஒரு சம்பவம்.
    இதை ஒரு செய்தி என்று போடுவது சுய விளம்பரம் ....

    Reply : 0       0

    kalmunai nesan Wednesday, 23 November 2011 11:46 AM

    சந்திப்புகள் ஊருக்கு பிரயோசனமாக இருந்தால் சந்தோசம்.

    Reply : 0       0

    செம்பகம் Tuesday, 22 November 2011 07:40 PM

    சந்திப்பல்லாம் நல்லம் தான். ஆள்மாறி ஆள் சந்தித்து, போட்டோவுக்கு விளம்பரம் கொடுக்காம ஆகவேண்டியதே பார்ங்கோ.....நம்மவரே.

    Reply : 0       0

    ullooran Wednesday, 23 November 2011 04:08 AM

    நல்லதை வாழ்த்துங்கள் ..., மாறாக யாரும் யாரையும் தரக்குறைவாக நினைத்து COMMENT பண்ணாதீர்கள். பொதுவாக உங்கள் COMMENTS அறிவு ரீதியான விமர்சனமாக இருந்தால் சிறப்பாகவும், ஏனையவர்கள் கவனத்தில் கொள்ளதக்கதாகவும் இருக்கும்.....!!!!!!!!!!!!!

    Reply : 0       0

    fazal Wednesday, 23 November 2011 01:31 AM

    மேயர் எதை பேசினார்?

    Reply : 0       0

    hameed Wednesday, 23 November 2011 01:31 AM

    எல்லாம் நல்லாத்தான் இருக்கு. ஆனால் கல்முனை இக்கு எதுவும் நடந்தால் தான் சந்திப்புக்கு மதிப்பு.

    Reply : 0       0

    riyas Tuesday, 22 November 2011 10:59 PM

    பயணிகள் விமானம். வெள்ளைக்காரர் யாரைக் கண்டாலும் கை கொடுத்து பேசுவது இயல்பு.

    Reply : 0       0

    USM Tuesday, 22 November 2011 10:36 PM

    அவதானி சொல்வது உண்மை என்றால், கல்முனை தொகுதியில் உள்ள லண்டன் போன யாரும் அப்படி முயயற்சித்தால்...... ஆனா... மேயர் என்ற தகுதியுடன்தான் இச்சந்திப்பு சாத்தியம் பாருங்கோ.....

    Reply : 0       0

    fir Tuesday, 22 November 2011 10:28 PM

    கல்முனை இல் லைட் பத்துவதற்கு காசி எடுத்து கொடுத்தது அந்தே லோ படிச்சா லோயர் தான் தெரியாதா? லோ இலாட்டி வேல இல்ல.

    Reply : 0       0

    avathaani Tuesday, 22 November 2011 10:16 PM

    பிரித்தானிய தூதுவர், பிரித்தானிய கலாநிதி பட்டம் பெற்றவரை சந்திப்பது பெரிய விடயமல்லவே? மா நகர அபிவிருத்தி விடயமாக பேசினாரா என்பது முக்கியமாகும்.just a friendly gesture.

    Reply : 0       0

    hameed Tuesday, 22 November 2011 10:15 PM

    இருந்து பேச நேரம் இல்லயோ அல்லேது வழியில்தான் சந்திச்சது மாதிரி இருக்கு ...

    Reply : 0       0

    USM Tuesday, 22 November 2011 09:46 PM

    இப்படி உயர் அதிகாரிகள சந்திப்பதற்கும் ஒரு ஆளுமை திறமை வேண்டும் செம்பகம்.... அது இந்த மேயரிடம் இருக்கு......
    லோ படிச்சாதான் முடியும் எண்டு என்றது உங்க தப்புக்கணக்கு...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .