2025 ஜூன் 26, வியாழக்கிழமை

தென் கிழக்கு பல்கலையின் முதலாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு

Super User   / 2012 மார்ச் 28 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


சம்மாந்துறையிலுள்ள தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்தின் ஏற்பாட்டில் முதலாவது வருடாந்த விஞ்ஞான ஆராய்ச்சி மாநாடு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

விஞ்ஞான தொழிநுட்பத்தின் ஊடாக பிராந்திய அபிவிருத்தியை கட்டியெழுப்புதல் எனும் தலைப்பிலான இம்மாநாடு நாளை வியாழக்கிழமை வரை நடைபெறவுள்ளது.

பிரயோக விஞ்ஞான பீடாதிபதி கலாநிதி எம்.ஐ.எஸ்.ஸபீனா தலைமையில் நடைபெற்ற ஆரம்ப நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயில்,  பேராதனை பல்கலைக் கழக விவசாய பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல பெரேரா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.



You May Also Like

  Comments - 0

  • pasha Wednesday, 28 March 2012 09:08 PM

    விஞ்ஞான ஆராய்ச்சி மகா நாட்டில் எத்தனை ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன?

    Reply : 0       0

    neeza Wednesday, 28 March 2012 10:42 PM

    நல்ல ஒரு செயற்பாடு எதிர்காலங்களில் இன்னும் சிறப்பாக நடக்க வாழ்த்துக்கள்.

    Reply : 0       0

    risni Thursday, 29 March 2012 03:59 AM

    ஹனீஸ் சேர் இந்த மகாநாட்டின் முடிவு என்ன?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .