Super User / 2012 செப்டெம்பர் 25 , மு.ப. 08:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்ந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தமிழ் கூட்டமைப்பை ஆட்சியில் அமர்த்தியிருந்தால் அது, வரலாற்று தவறாக அமைந்திருக்கும். முஸ்லிம் சமூகம் அதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் பிரதி தலைவரும் அம்பாறை மாவட்ட ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவருமான மௌலவி எஸ்.எச். ஆதம்பாவா தெரிவித்தார்.4 hours ago
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago