2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2012 ஒக்டோபர் 17 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.மாறன்)

அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த குற்றச்சாட்டில் ஆணொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை காலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தமண பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இறக்காமம் மூன்றாம் பிரிவிலுள்ள வீடொன்றை பொலிஸார்  சோதனையிட்டபோது, தனது உடமையடன்; 5 கிராம் கஞ்சாவை இவர் மறைத்துவைத்திருந்ததாக பொலிஸார் கூறினர்.

கைதுசெய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X