Super User / 2012 நவம்பர் 06 , மு.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வழிபாட்டுத் தலங்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்களுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என தேசிய காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண அமைச்சருமான எம்.எஸ். உதுமாவெல்வை தெரிவித்தார்.32 minute ago
37 minute ago
17 Dec 2025
17 Dec 2025
ibnu aboo Tuesday, 06 November 2012 06:04 PM
சபாஷ் இப்படிதான் இருக்கவெண்டும் அரசியல்வாதி என்றால். அமைச்சர் உதுமாலெப்பை தன் பதவியை விடவும் மனச்சாட்சிக்கு மதிப்பளிக்கும் பண்புடையவர். அநீதியை தட்டிக்கேட்பதில் அவர் ஒருபோதும் பின் நின்றதில்லை. இவர் ஒருவர்தான் இப்படி துணிச்சலாக அறிக்கை விட்டுள்ளார். அசலான மக்கள் பிரதிநிதி அசத்தலான சேவையாளர்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
37 minute ago
17 Dec 2025
17 Dec 2025