2025 ஜூலை 16, புதன்கிழமை

மோட்டார் ஆற்றில் விழுந்து விபத்து: ஒருவர் பலி

Kanagaraj   / 2015 ஏப்ரல் 12 , பி.ப. 12:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரி.கே.ரஹமத்துல்லா

அக்கறைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்குளம்- அம்பாறை வீதியில் பயணித்துகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வாய்க்காலில் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை விழுந்து விபத்துக்குள்ளானதில் அக்கறைப்பற்று 2ஆம் குறுக்கு வீதியைச்சேர்ந்த 27 வயதான சஜித் தரூஜின் என்பவர் பலியாகியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .