2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தீ விபத்தால் 8 கடைகள் எரிந்து நாசம்

Thipaan   / 2015 ஏப்ரல் 27 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்​

கல்முனை நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள  கடைத்  தொகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற தீ விபத்தினால் 8 கடைகள் எரிந்து நாசமாகியுள்ளன.

வியாபார நிலையங்களாகவும் களஞ்சிய சாலைகளாகவும் இருந்த  8 கடைகளிலேயே தீப்பிடித்துள்ளது.

பொது மக்கள், பொலிஸார்,  மாநகர தீ அணைக்கும் பிரிவினர்  இணைந்து துரிதமாக செயற்பட்டதனால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

மின்சார ஒழுக்கினால் இத் தீ  ஏற்பட்டிருக்கலாம்  என தெரிவிக்கப்பட்டது. கல்முனை பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .