2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மதுபோதையில் கலகம் விளைவித்தவருக்கு அபராதம்

Princiya Dixci   / 2015 ஜூன் 04 , பி.ப. 01:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அக்கரைப்பற்று பிரதேசத்தில் மதுபோதையில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபருக்கு 3,000 ரூபாய்  அபராதம் விதித்து அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும் நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல், இன்று வியாழக்கிழமை (04) உத்தரவிட்டார்.

அக்கரைப்பற்று பொலிஸாரால் பொது இடத்தில் மதுபோதையில் கலகம் விளைவித்த போது இன்று கைது செய்யப்பட்ட இவரை அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதியும், நீதவான் நீதிமன்ற நீதிபதியுமான எச்.எம்.எம். பஸீல் முன்னிலையில் ஆஜர் செய்த போதே நீதவான் மேற்படி உத்தரவிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X