2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

06 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாகக் கூறப்படும் 32 வயதுடைய ஒருவர் அக்கரைப்பற்று வெள்ளப்பாதுகாப்பு பகுதியில்   நேற்று வியாழக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். .

தங்களுக்கு  கிடைத்த தகவலை தொடர்ந்து இவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X