2025 ஜூலை 02, புதன்கிழமை

மதுபோதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூன் 05 , மு.ப. 05:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாகக் கூறப்படும்  இருவரை அக்கரைப்பற்று போக்குவரத்து பொலிஸார் நேற்று (04) இரவு கைதுசெய்துள்ளனர்.

ஆலையடிவேம்பு, சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் ஒருவரும் அக்கரைப்பற்று சந்தைப்பகுதியில் ஒருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார்; தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .