2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை

முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

Sudharshini   / 2015 ஜூன் 06 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.எம்.எம்.றம்ஸான்

மியன்மாரில் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதலைக் கண்டித்து வெள்ளிக்கிழமை (05) கல்முனை   ஜும்ஆ பெரிய பள்ளிவாசலுக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை  வாழ் இளைஞர் அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக துஆ பிரார்த்னை செய்யப்பட்டதுடன் கல்முனை பிரதேச செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .