2025 ஜூன் 30, திங்கட்கிழமை

ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 10:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா, பைஷல் இஸ்மாயில்

அம்பாறை பிரதேச செயலக பிரிவிலுள்ள பரகஹகெல பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்ட ஆயுர்வேத மருந்தக திறப்பு விழா, வியாழக்கிழமை(11) நடைபெற்றது 

கிழக்கு மாகாண சபையின் தவிசாளர்  சந்திரதாச கலப்பதி அவர்களின் அழைப்பின் பேரில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட கிழக்கு  மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சிறுவர் நன்னடத்தை மற்றும் பராமரிப்பு, சமூக சேவைகள், கிராமிய மின்சார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூரால்  திறந்து வைக்கப்பட்டது.

இவ்வைபவத்தில் மாகாண சுதேச வைத்திய பணிப்பாளர், அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், ஆயுர்வேத வைத்தியர்கள், உயர் அதிகாரிகள், பிரதேச பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X