2025 ஜூன் 30, திங்கட்கிழமை

மியன்மாரிலுள்ள முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

George   / 2015 ஜூன் 12 , மு.ப. 11:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ்

மியன்மாரிலுள்ள முஸ்லிம்கள் மீதான தாக்குதலை கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை (12) பாலமுனை ஜீம்ஆப் பள்ளிவாசலுக்கு முன்பாக பிரதேசவாசிகளினால் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டதுடன் பாதிக்கப்பட்ட மக்களின் விமோசனத்துக்காக வேண்டி துஆப்பிராத்தனை ஒன்றும் இடம்பெற்றது.

அம்பாறை பாலமுனை ஹெலோஸ் விளையாட்டுக்கழகம் மற்றும் கலாசார அபிவிருத்தி மையம் அகியவற்றின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த ஆரப்பாட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X