2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

யானைத் தாக்குதலுக்குள்ளானவர் வைத்தியசாலையில் அனுமதி

Thipaan   / 2015 ஜூன் 13 , மு.ப. 08:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிக்கம்பை பிரதேசத்தில் யானை தாக்குதலுக்குள்ளான  ஒருவர் சிகிச்சைக்காக இன்று (13) காலை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

வயலுக்கு சென்றுவரும் போது அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த 57வயதுடைய நபரொருவரே யானைத் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.

தாக்குதலுக்குள்ளானவரின் துவிச்சக்கரவண்டி யானையினால் சுக்குநூறாக சேதமாக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X