2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

நாவிதன்வெளியில் மினி சூறாவளி

Suganthini Ratnam   / 2015 ஜூன் 16 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை, நாவிதன்வெளி பிரதேச செயலகப் பிரிவில் நேற்று திங்கட்கிழமை மாலை வீசிய மினி சூறாவளி காரணமாக மரங்கள் முறிந்து விழுந்ததனால் வீடுகளின் கூரைகள் மற்றும் மதில்கள் சேதமடைந்துள்ளன.

6ஆம் கொலணி, சொறிக்கல்முனை, 4ஆம் கொலணி, வீரத்திடல் பிரதேசங்களில் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதுடன், மின்சார தூண்கள் உடைந்தன. இதனால்,  மின்சார கம்பிகள் அறுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X