2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

இரத்ததானம்

Suganthini Ratnam   / 2015 ஜூன் 17 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

காரைதீவு பிரதேச செயலக திவிநெகும சமூக அபிவிருத்தி பிரிவு ஏற்பாடு செய்துள்ள இரத்ததான நிகழ்வு நாளை வியாழக்கிழமை (18) பிரதேச செயலகத்தில் காலை 9.00 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதன்போது பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் முகாமைத்துவ உதவியாளர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், திவிநெகும அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், வெளிக்கள உத்தியோகத்தர்கள் என 50 இற்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்யவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X