2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , மு.ப. 09:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எம்.அறூஸ்

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு பாலமுனை பிரதேசத்தைச் சேர்ந்த 14 பள்ளிவாசல்களுக்கு நிதியுதவி வழங்கி வைக்கும் நிகழ்வு, பாலமுனையில் அமைந்துள்ள முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (17) இடம்பெற்றது.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவின் ஏற்பாட்டில், அட்டாளைச்சேனை பிரதேச சபையின் முன்னாள் தவிசாளரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், ஆரீப் சம்சுதீன் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டு பள்ளிவாசல் தலைவர்களிடம் காசோலையை வழங்கி வைத்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .