2025 ஜூன் 28, சனிக்கிழமை

செய்முறை பயிற்சிக்கருத்தரங்கு

Princiya Dixci   / 2015 ஜூன் 18 , பி.ப. 12:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஐ.ஏ.ஸிறாஜ் 

ஒலுவில் அல்ஹம்றா மகாவித்தியாலய மாணவர்களின் கணிதபாட தேர்ச்சி மட்டத்தினை விருத்திசெய்யும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்ட  செய்முறைப் பயிற்சிக்கருத்தரங்கு, நேற்று புதன்கிழமை (17) பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

பாடசாலை கல்வி இணைப்பாடவிதான அதிபர் எம்.எல்.எம்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஜப்பான் நாட்டின் கடல் கடந்த ஒத்துழைப்பு தன்னார்வலரும் கணிதபாட ஆசிரியருமான ஹயாசி மீஹோ, பாடசாலை அதிபர் எம்.சரிப்தீன், பிரதி அதிபர் ஏ.எல்.யாசின், வலயத்தலைவர்களான ஈ.எல்.மன்சூர் மற்றும் ஏ.அப்துல் கபூர் ஆகியோர் கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .