2025 ஜூன் 28, சனிக்கிழமை

50 குடும்பங்களுக்கு இலவச குடிநீர் இணைப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூன் 22 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எஸ்.எம்.முஜாஹித்

அம்பாறை,  கல்முனைக்குடி பிரதேசத்தில் வறுமைக் கோட்டுக்கு கீழுள்ள 50 குடும்பங்களுக்கு  அல்-கிம்மா சமூக சேவை நிறுவனத்தின் அனுசரணையுடன் இலவச குடிநீர் இணைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமை (21)  வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹூமத் மன்சூர்,  அல்-கிம்மா சமூகசேவை நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் எச்.எம்.ஜாபீர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .