2025 ஜூன் 28, சனிக்கிழமை

இன்புளுவென்சா தடுப்பு விழிப்பூட்டல்

Thipaan   / 2015 ஜூன் 24 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா, எஸ்.கார்த்திகேசு

எச்1என்1 இன்புளுவென்சா (பன்றிக்காய்ச்சல்) நோய்தொற்று தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் திருக்கோவில் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையின் ஏற்பாட்டில் சுகாதார வைத்திய அதிகாரி ஏ.உதயசூரியா தலைமையில் புதன்கிழமை (24)நடைபெற்றது.

இதன் போது பணிமனை உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் பதாதை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.

இன்நோயை தடுப்பது தொடர்பான விழிப்புணர்வில், அன்னை முன்பள்ளி மாணவர்கள் தடுப்பது தொடர்பிலான பாதாதைகள் ஏந்திச் சென்றனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .