2025 ஜூன் 28, சனிக்கிழமை

வேகக்கட்டுப்பாட்டை இழந்து விபத்து

Thipaan   / 2015 ஜூன் 28 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனையிலிருந்து கல்முனை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி வேகக்கட்டுப்பாட்டை இழந்து நேற்று சனிக்கிழமை(27) விபத்துக்குள்ளாகியுள்ளது.

அட்டாளைச்சேனை- கல்முனை பிரதான வீதியின் அட்டாளைச்சேனை பிரதேசத்தின் மீனோடைக்கட்டுக்கு அப்பாலுள்ள வயல் பிரதேசத்தின் வளைவிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்தில் முச்சக்கரவண்டி சாரதி தெய்வாதீனமாக உயிர் பிழைத்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .