2025 ஜூன் 28, சனிக்கிழமை

விபத்தில் பசு இறப்பு

Sudharshini   / 2015 ஜூன் 28 , மு.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அட்டாளைச்சேனை தைக்கா நகர் பிராதன வீதியில் சனிக்கிழமை (27) இடம்பெற்ற விபத்தில் பசு மாடு ஒன்று உயிரிழந்துள்ளது.

அட்டாளச்சேனையிலிருந்து அக்கரைப்பற்று நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சென்றுகொண்டிருந்த பசு மாடுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மேலும், மோட்டார் சைக்கிளின் முன்பகுதி சேதமடைந்துள்ளதுடன் மோட்டார் சைக்கிளை ஓட்டிச்சென்றவருக்கும் சிறுகாயங்கள் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .