2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கிராம பெண்களுக்கு உளவளத்துணை ஆலோசனை

Princiya Dixci   / 2015 ஜூலை 01 , மு.ப. 07:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பிரதேச கிராம மட்ட பெண்களுக்கான உளவளத்துணை ஆலோசனை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு, திருக்கோவில் பிரதேச கலாசார மத்திய நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (30) நடைபெற்றது.

இதன்போது, மன ரீதியாக பெண்கள் எதிர்நோக்கின்ற நெருக்கடிகள், மன அச்சம், குடும்ப ரீதியான பிரச்சினைகளின் போது எவ்வாறான மன ஆற்றுப்படுத்தல் செயற்பாடுகளை பின்பற்றுதல் போன்ற உளவியல் ரீதியான பல்வேறு விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டன.

இதில் வளவாளர்களாக உளவளத்துணை உத்தியோகஸ்தர் எல்.பி.எம்.இயாத், த.சிலோஜனி சமூக சேவைகள் பிரிவின் உத்தியோகத்தர்கள் மற்றும் கிராமி மட்ட பெண்கள் அமைப்புக்களின் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .