2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Thipaan   / 2015 ஜூலை 04 , மு.ப. 05:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அட்டாளைச்சேனை 15ஆம் பிரிவில் வைத்து ஒரு கட்டு கஞ்சாவுடன் ஒருவரை கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர் 34 வயதுடையவர் எனவும் வெள்ளப்பாதுகாப்பு வீதிக்கு அண்மித்த வயல் பிரதேசத்தில் வைத்து நேற்று வெள்ளிக்கிழமை (03) இவர் கைது செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டனர்.

கைது செய்யப்பட்டவரை இன்று நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .