2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

கள்ளச் சாராயம் விற்பனை செய்தவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஜூலை 05 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்

அம்பாறை, கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பில் அனுமதிப்பத்திரமின்றி  சாராயத்தை களவாக விற்பனை செய்தார் என்ற சந்தேகத்தின்  அடிப்படையில் ஒருவரை நேற்று சனிக்கிழமை  கைதுசெய்ததாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாகவும் இதன்போது, சந்தேக நபரின் வீட்டிலிருந்து 38 சாராயப் போத்தல்கள்,  24 பியர் போத்தல்கள் ஆகியவற்றை கைப்பற்றியதாகவும் பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .