2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

அம்பாறையில் கொரோனா தீவிரம்

Ilango Bharathy   / 2021 ஓகஸ்ட் 12 , பி.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அம்பாறை மாவட்டத்தில் தற்போது கொரோனாத் தொற்றுப் பரவலானது தீவிரமடைந்து
வருகின்றது.

நேற்றைய தினம் (11) மாத்திரம் இம்மாவட்டத்தில் 411 தொற்றாளர்கள்
இனங்காணப்பட்டுள்ளதாகவும், இதுவே இம்மாவட்டத்தின் உச்ச எண்ணிக்கை எனவும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ”மக்கள் அலட்சியப் போக்குடன் செயற்படாது, மிகக் கவனமானதும்
இறுக்கமானதுமான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது காலத்தின் தேவையாகும்”

என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜீ.சுகுணன்
தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .