Suganthini Ratnam / 2016 நவம்பர் 23 , மு.ப. 08:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா
'விஞ்ஞான ரீதியிலான பெறுமதி சேர் புத்துணர்வாக்கச் சிந்தனைகளுடனான சமூகத்துக்கு முகாமைத்துவச் சிந்தனையாளர்களைக் கொண்டு சேர்த்தல்' எனும் தொனிப்பொருளில் 05ஆவது சர்வதேச ஆய்வு மாநாடு, தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் இன்று புதன்கிழமை நடைபெற்றது.
தென்கிழக்குப் பல்கலைக்கழக வர்த்தக முகாமைத்துவப் பீடத்தின் ஏற்பாட்டில் இந்த மாநாடு நடத்தப்பட்டது.
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago