2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

ஆற்றுமண் ஏற்றியவருக்கு அபராதம்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

சட்டவிரோதமாக ஆற்றுமண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட ஒருவருக்கு 50 ஆயிரம் ரூபாயை அபராதமாக அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமான திருமதி நளினி கந்தசாமி, நேற்று வியாழக்கிழமை விதித்துள்ளார்.

அம்பாறை, ஆலையடிவேம்புப் பிரதேசத்தில் சட்டவிரோதமாக மண் ஏற்றிய குற்றச்சாட்டில் புதன்கிழமை (31)  மேற்படி நபர் பொலிஸாரல் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X