2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவராக மன்சூர்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 12 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்,ஏ.ஜி.ஏ.கபூர்

இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக தேசிய காங்கிரஸ் கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளர் எஸ்.ஐ.மன்சூர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் இறக்காம பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்றுமுன்தினம் புதன்கிழமை (10) நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X