2025 மே 22, வியாழக்கிழமை

உள்ளூர்த் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

உள்ளூர்த் தயாரிப்புத் துப்பாக்கியொன்றை வைத்திருந்த குற்றச்சாட்டில் அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஒருவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சிலர் இரவு வேளைகளில் காடுகளில் மிருக வேட்டையில் ஈடுபடுவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து,  நேற்று வியாழக்கிழமை இரவு  பொலிஸார் திடீர் சுற்றிவளைப்பில் ஈடுபட்டனர். இதன்போது இச்சந்தேக நபரைக் கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X