2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

உள்ளூர் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 16 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சட்டவிரோதமாக உள்ளூர் தயாரிப்புத் துப்பாக்கியொன்றை முச்சக்கரவண்டியில் கொண்டுசென்ற குற்றச்சாட்டில் 40 வயதுடைய சாரதியை அம்பாறை, இலுக்குச்சேனைக் கிராமத்தில் திங்கட்கிழமை(15) கைதுசெய்த பொலிஸார், அவரிடமிருந்து துப்பாக்கியையும் முச்சக்கரவண்டியையும் கைப்பற்றினர்.

இது தொடர்பில் தமக்குக் கிடைத்த தகவலை அடுத்து, தேடுதல் நடத்தி குறித்த முச்சக்கரவண்டியை மடக்கிப்பிடித்தபோது, அதில் துப்பாக்கி இருந்தமை தெரியவந்தது. இதன்போது ஒருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X