2025 மே 19, திங்கட்கிழமை

எருமை மாடுகளுடன் ஒருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 21 , மு.ப. 08:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அனுமதிப்பத்திரமின்றி 03 எருமை மாடுகளை லான்மாஸ்டரில் ஏற்றிச்சென்ற ஒருவரை அம்பாறை, அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் இன்று ஞாhயிற்றுக்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

அத்துடன் லான்மாஸ்டருடன் குறித்த எருமை மாடுகளையும் பொலிஸார் பாதுகாப்பாக மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X