2025 மே 22, வியாழக்கிழமை

காரைதீவு கடற்கரையில் பெண்ணின் சடலம்

Gavitha   / 2016 பெப்ரவரி 04 , மு.ப. 07:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காரைதீவு கடற்கரை பிரதேசத்தில், பெண் ஒருவரின் சடலத்தை நேற்று புதன்கிழமை (03) மீட்கப்பட்டதாக, சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

காரைதீவு 02ஆம் பிரிவைச் சேர்ந்த திருமதி. அருணாசலம் அழகம்மா (வயது 62) என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சடலம் கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  இது தொடர்புடைய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X