2025 மே 22, வியாழக்கிழமை

கஞ்சிகுடியாறில் மோட்டார் குண்டுகள் மீட்பு

Suganthini Ratnam   / 2016 பெப்ரவரி 02 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கஞ்சிகுடியாறு காட்டுப்பகுதியில் திங்கட்கிழமை (01)  மாலை மூன்று மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இம்மோட்டார் குண்டுகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து, இம்மோட்டார் குண்டுகளை மீட்டதாகவும் அவர் கூறினார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X