2025 ஜூன் 30, திங்கட்கிழமை

கஞ்சாவுடன் ஒருவர் கைது

Sudharshini   / 2015 ஒக்டோபர் 17 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

ஒலுவில் பிரதேசத்தில் கஞ்சா வியாபாரி ஒருவரை கஞ்சாவுடன் நேற்று (16) கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து, குறித்த பகுதியில் நேற்று (16) பொலிஸார் சோதனை மேற்கொண்டனர். இதன்போதே 22 வயதுடைய கஞ்சா வியாபாரி ஒருவரை 2 பக்கற்றுகள் கஞ்சாவுடன் கைதுசெய்துள்ளனர்.

மேற்படி நபரை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X