2025 ஜூன் 23, திங்கட்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 01 , மு.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், எஸ்.ஜமால்டீன்

அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் சட்டவிரோதமான முறையில் வீடுகளுக்கு மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் மூன்று பேரை திங்கட்கிழமை (31) மாலை கைதுசெய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிஸாருடன் இலங்கை மின்சார சபையினர் இணைந்து மேற்கொண்ட சோதனையின்போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

இவர்களில் இரண்டு பேர் மின்வாசிப்புமானியில் குளறுபடி செய்து மின்னிணைப்பை பெற்றுள்ளதுடன், மற்றைய நபர் மின்கம்பியில் கொழுவி மின்னிணைப்பை பெற்றுள்ளதாகவும் பொலிஸார்; கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .