2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

தீயினால் 18 கடைகள் எரிந்து நாசம்

Thipaan   / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 06:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வசந்த சந்திரபால

அம்பாறை, டி.எஸ் சேனநாயக்க வீதியிலுள்ள மக்கள் வங்கி கிளைக்கு அருகாமையிலுள்ள 18 கடைகள் இன்று சனிக்கிழமை (29) அதிகாலை 2.30 மணியளவில் திடீரென தீப்பற்றி எரிநதுள்ளதாகவும் காலை 5 மணியளவில் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு அம்பாறை பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை நகரசபை, உகண விமானப்படையினர் மற்றும் அம்பாறை சுகாதார பிரிவின் தீயணைப்புப்ப பிரிவினர் ஆகியோர்  தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தனர்.

தீ விபத்துக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படாத நிலையில் விசாரணைகள் தொடர்வதாக மேலும் அவர்கள் தெரிவித்தனர்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .