2025 ஜூன் 23, திங்கட்கிழமை

தொழில் விருத்திக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு

Niroshini   / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 06:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட திவிநெகும நன்மை பெற்றுவரும் குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் தொழில் விருத்திக்கான உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி கலாசார விளையாட்டுக் கட்டடத் தொகுதியில் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இதன்போது, சம்மாந்துறைப் பிரதேசத்தில் தெரிவுசெய்யப்பட்ட 160 குடும்பங்களுக்கு தொழில் விருத்திக்கான உதவிகள் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .