எஸ்.கார்த்திகேசு / 2018 பெப்ரவரி 19 , பி.ப. 01:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
அகில இலங்கை இந்து மா மன்றத்தின் தலைவரும், சட்டத்தரணியுமான கந்தையா நீலகண்டனின் மறைவுக்கு, அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனம் மற்றும் அம்பாறை மாவட்ட இந்து ஆலயங்களின் நிர்வாகிகளும் தங்களது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர்.
அன்னாரின் நினைவாக, அம்பாறை மாவட்ட திருநாவுக்கரசு நாயனார் குருகுல ஆதீனத்தின் நிர்வாகத்தினரால் நினைவஞ்சலி மற்றும் நினைவுப் பேருரை ஒன்றினையும் ஏற்பாடு செய்துள்ளதாக, ஆதீனத்தின் பொதுச் செயலாளர் பா.சந்திரேஸ்வரன் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago