2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 4 பேர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 11 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

சம்மாந்துறை பொலிஸாரின் விசேட நடவடிக்கையில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட 4 பேரை நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.

பிரதேசத்தில் பல்வேறு குற்றச் செயல்கள் காரணமாக பொலிஸாரால் பிடிக்கப்பட்டு நீதின்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் நீதிமன்ற பிணையில் வெளிவந்து நீதிமன்றத்திற்கு ஆஜராகாமல் தலைமறைவாகி வந்த 4 பேரையே நேற்று இரவு பொலிஸார் கைது செய்தனர்

 கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X