2025 மே 19, திங்கட்கிழமை

பசுக்களை கொண்டு சென்ற இருவர் கைது

Princiya Dixci   / 2016 ஓகஸ்ட் 09 , மு.ப. 04:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா, வி.சுகிர்தகுமார்

சியம்பலாண்டுவையிலிருந்து அக்கரைப்பற்றுக்கு 15 பசுமாடுகளை, போதிய இடவசதியின்றி சிறிய லொறியில் ஏற்றி வந்த குற்றச்சாட்டில் இருவரை, இன்று செவ்வாய்க்கிழமை (09) அதிகாலை 03 மணியளவில்  கைதுசெய்துள்ளதாகக் பொலிஸார் தெரிவித்தனர்.

பொத்துவில் அக்கரைப்பற்று பிரதான வீதியில் வைத்தே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X